தங்கக்குயில் சீவரத்தினம் – அந்தியேட்டி அழைப்பிதழ்
காலஞ்சென்ற தங்கக்குயில் சீவரத்தினம் அவர்களின் அந்தியேட்டிக் கிரியைகள் 24.02.2026 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து மதியம் 1.00 மணிக்கு மதிய போசன நிகழ்வும் நடைபெறவுள்ளது.
மறுநாள் 25.02.2026 புதன்கிழமை பிற்பகல் 6.00 மணி தொடக்கம் இரவு 10.00 மணி வரை இவரின் நினைவாக விருந்துபசார நிகழ்வு இடம்பெறவுள்ளது.
எனவே இந்நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு உற்றார், உறவினர்கள், நண்பர்கள், பிள்ளைகள், மருமகள்கள், மருமகன்கள், பூட்டப்பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
