உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
18 சனி
முக்கிய செய்தி HOT NEWS

இலங்கை செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழ். பல்கலைக்கழகத்திற்கு முன்பாக வெடித்த போராட்டம்.!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பிலான குற்றச்சாட்டு தொடர்பில் பேராசிரியர் உள்ளிட்ட இருவருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் விசாரணைகளை காலத்தை இழுத்தடிக்காது, துரிதப்படுத்த கோரி பல்கலைக்கழக முன்றலில் போராட்டம்…

17 2 0
இலங்கை செய்திகள்

கொழும்பு பல்கலைக்கழகத்தில் 71 மாணவர்கள் டெங்கு நோயினால் பாதிப்பு.!

கொழும்பு பல்கலைக்கழகத்தில் 71 மாணவர்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதன் துணைவேந்தர் பேராசிரியர் இந்திக கருணாதிலக்க தெரிவித்துள்ளார். அவர்களில் 5 பேர் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சைப் பெற்றுவருவதாக…

10 2 0
இலங்கை செய்திகள்

அர்ச்சுனாவின் இருக்கையை மாற்றுங்கள்; சபாநாயகரிடம் கஜேந்திரகுமார் எம்.பி கோரிக்கை.!

நாடாளுமன்றத்தில் அர்ச்சுனா இராமநாதனின் இருக்கையை மாற்றுங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சபாநாயகரை எழுத்து மூலம் கோரியுள்ளார். குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டதாவது,உங்களுக்குத் தெரிந்தபடி, நாடாளுமன்றத்தில் எனக்கு…

7 1 0
இலங்கை செய்திகள்

டெங்கின் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு.!

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கின் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மட்டக்களப்பு நகரில் இரண்டு பிரபல பாடசாலைகளுக்கு இடையில் மாணவர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக…

5 1 0
இலங்கை செய்திகள்

காணி விடுவிப்புக்காக போராடும் கேப்பாப்புலவு மக்களை பாதுகாப்பு பிரதி அமைச்சர் சந்திக்க வேண்டும்.!

தமது பூர்வீக காணி விடுவிப்புக்காக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்புலவு மக்களை பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர நேரில் சந்தித்துக் கலந்துரையாட வேண்டுமென வன்னி மாவட்ட…

4 0 0
இலங்கை செய்திகள்

மாற்றுத்திறனாளிகள் நிலையத்தில் திருடர் கைவரிசை.!

யாழ்ப்பாணம் புங்குடுதீவு மடத்துவெளி பிரதேசத்தில் குறிகட்டுவான் வீதியில் இயங்கிவருகின்ற மாற்றுத்திறனாளிகளுக்கான தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் நேற்று முன்தினம் இரவு யன்னல் கம்பிகளை உடைத்து உட்புகுந்த திருடனால் அங்கு…

1 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் செட்டியார் கட்டையடம்பன் கிராமத்தில் வசிப்பதற்கு காணி இன்றி துன்பப்படும் குடும்பங்கள்.!

மன்னார் மாவட்டம் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள செட்டியார் கட்டையடம்பன் கிராமத்தில் சுமார் 15 வருடங்களுக்கு மேலாக வசித்து வருகின்ற 35 குடும்பங்களுக்கு இதுவரை குடியிருப்பதற்கான…

4 0 0
இலங்கை செய்திகள்

வர்த்தக நிலையங்களில் தீயணைப்பு கருவி கட்டாயம் பொருத்தப்பட வேண்டும்.!

மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களில் தீயணைப்பு கருவி கட்டாயமாக பொருத்தப்பட வேண்டும். அவ்வாறு இல்லாத வர்த்தக நிலையங்களுக்கான பதிவுகளை எதிர்வரும் ஆண்டுகளில் வழங்கப்போதில்லையென…

2 0 0
இலங்கை செய்திகள்

சிறை மோதல் தீவிரமடைய அரசே சூழலை ஏற்படுத்தியது! 

நீர்கொழும்பு சிறைச்சாலையில் முதல் நாள் இடம்பெற்ற மோதல் சம்பவத்தை அதிகாரிகள் முறையாகக் கட்டுப்படுத்தியிருந்தால், இரண்டாம் நாள் பாரிய மோதல் ஒன்று ஏற்பட்டிருக்காது. இந்த வன்முறை தீவிரமடைவதற்கான சூழலை…

1 0 0
இலங்கை செய்திகள்

சிறை மோதல் தீவிரமடைய அரசே சூழலை ஏற்படுத்தியது! 

நீர்கொழும்பு சிறைச்சாலையில் முதல் நாள் இடம்பெற்ற மோதல் சம்பவத்தை அதிகாரிகள் முறையாகக் கட்டுப்படுத்தியிருந்தால், இரண்டாம் நாள் பாரிய மோதல் ஒன்று ஏற்பட்டிருக்காது. இந்த வன்முறை தீவிரமடைவதற்கான சூழலை…

2 0 0
இந்திய செய்திகள்

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஆயிரக்கணக்கான எரிவாயு சிலிண்டர்கள்!

ஆசிரியர் பார்வை

நாட்டில் டெங்கு மீண்டும் தீவிரமடையும் அறிகுறி

பிரான்ஸ்

பிரான்ஸில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல் : பாதுகாப்பு கெமராவில் சிக்கிய முக்கிய தகவல்

பிரதான செய்திகள்

மேலும் பிரதான செய்திகளுக்கு

இலங்கை செய்திகள்

மேலும் இலங்கை செய்திகள்

யாழ் செய்திகள்

மேலும் யாழ் செய்திகள்

உலக செய்திகள்

மேலும் உலக செய்திகள்

மட்டக்களப்பு செய்திகள்

மேலும் மட்டக்களப்பு செய்திகள்

இந்திய செய்திகள்

மேலும் இந்திய செய்திகள்

மன்னார் செய்திகள்

மேலும் மன்னார் செய்திகள்

நிகழ்வுகள்

மேலும் நிகழ்வுகள்

விளையாட்டுச் செய்திகள்

மேலும் விளையாட்டுச் செய்திகள்

நாட்டு நடப்புக்கள்

மேலும் நாட்டு நடப்புக்கள்

மலையக செய்திகள்

மேலும் மலையக செய்திகள்

முல்லைதீவு செய்திகள்

மேலும் முல்லைதீவு செய்திகள்

திருகோணமலை செய்திகள்

மேலும் திருகோணமலை செய்திகள்
மேலும் செய்திகளுக்கு